Saturday, November 4, 2017

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – Literary Mention

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – Literary Mention
It is one of the shrines of the 275 Paadal Petra Sthalams - Shiva Sthalams glorified in the early medieval Thevaram poems by Tamil Saivite Nayanmar Tirugnanasambandar. This is the 168th Devaram Padal Petra Shiva Sthalam and 51st Sthalam on the south side of river Cauvery in Chozha Nadu. Saint Thirugnanasambanthar’s hymn praises Lord Shiva’s music composition and Goddess Parvathy’s melodious voice.
Saint Thirugnanasambanthar visited this temple and sang this Pathigam. Devotees visiting this temple should make it a practice to recite this Pathigam.
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.
வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழக்குறவ்
வெழுக் கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறக் கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனத்
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – Legends

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – Legends
Dharmapuram:
It is believed that Lord Shiva stopped Yama, the lord of Death, and punished him before he could take the life of Sage Markandeya in Thirukkadaiyur. As Yama had already thrown his noose around Sage Markandeya, he is believed to have repented for his sin by worshiping Lord Shiva here.
Yama came to this place, created a spring and performed penance. Lord Shiva granted darshan to Yama and told him that he would be restored of his position as the lord of death in due time. As Yama is also known as “Dharman”, this place gets the name Dharmapuram.
Yazh Moori Nathar:
Another legend associated with this temple is that of a Shiva devotee by the name of Thiru Neelakanda Yazhpanar. He was a renowned musician and his preferred instrument was the “Yazh”. Yazh is a string instrument similar to the Veena or violin. Neelakanda Yazhpanar and his wife Madanga Soolamani joined Saint Thirugnana Sambandhar on his pilgrimages.
Yazhpanar would compose the music for Sambanthar’s hymns. Since Yazhpanar was a maestro in the art of composition, a sense of arrogance rose in the minds of his relatives as they felt that Sambanthar’s popularity was mostly because of Yazhpanar’s music. Yazhpanar harboured no such thoughts and was distressed when this came to this light. He apologized to Sambandhar who readily forgave him.
Sambandhar then expressed his desire to visit Yazhpanar’s mother and seek her blessings. For this reason, they came to Dharmapuram. However, when Sambandhar sang “Yaazhmoori Padhigam” in this temple, Yazhpanar was not able to compose music for it. In his frustration, Yazhpanar decided to break the Yazh but Sambandhar stopped him to do so. Lord Shiva intervened, took the Yazh from Yazhpanar, composed the music for the hymn and also danced to it.
It is for this reason that Lord Shiva of this temple is praised as “Sri Yazh Moori Nathar”. It is believed that when Lord Shiva composed the music for Sambanthar’s hymn, Goddess Parvathy sang in a voice that was “as sweet as nectar”. For this reason, she is praised as “Sri Then Amirthavalli” (“Then” means honey and “Amritam” means nectar in Tamil).
People worshipped Lord Shiva here:
It is also believed that Lord Mahavishnu, Lord Brahma and Yudhistra have worshipped the lord here. Yudhistra is also known as Dharmar. This is another reason why this place is called Dharmapuram. 
Dakshinamurthy is seen in a leaning position here:
When Lord Shiva played the Yazh, it is believed that Lord Dakshinamurthy learned back to enjoy the performance. For this reason, Lord Dakshinamurthy is seen in a leaning position here. 

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – The Temple

Yazhmoorinathar Temple, Dharumapuram, Karaikal – The Temple
This east facing temple has a 5-tiered main tower (Rajagopuram) and it has two corridors. Presiding Deity is called as Yazhmurinathar / Dharmapureeswarar. Lord Shiva in this temple is a Swayambumurthy (self-manifested). Siva Lingam is seen with Silver Kavacham in this temple. Mother is called as Madhuraminnammai / Thenamirthavalli / Abhayambikai. The procession idol of Lord Yazhmurinathar depicts him with a Yazh in his hands and flanked by Thirugnanasambanthar and Yazhpanar. This along with Lord Yama’s procession idol are very beautiful.







Narthana Ganapathy, Dhakshinamoorthy, Lingothbavar and Durgai are the Koshta Idols on the sanctum walls. When Lord Shiva played the Yazh, it is believed that Lord Dakshinamurthy learned back to enjoy the performance. For this reason, Lord Dakshinamurthy is seen in a leaning position here.  Against the yellow cloth, He is dressed in saffron. It is a rare form Dakshinamurthy. As he is in Guru form and being a bachelor, it is said that he is dressed in saffron. Lord Shiva appears playing the Veena-Yazh. Saint Thirugnana Sambandar and Yazhpanar Nayanar are on the right and left of the Lord respectively. Mahishasura is behind Mother Durga in the ghoshta wall.







This place has a shrine for the revered Guru Gnanasambandhar, the founder of the Dharumapura Adheenam. Stucco Image of Thiruneelakanta Yaazhpaanar with his wife can be found near Tirugnanasambandar. Vinayakar is known as Karpaga Vinayakar. Theerthams associated with this Temple are Vishnu Theertham/ Dharma Theertham / Brahma Theertham and Yama Theertham. Sthala Vriksham is Plantain / Banana tree (Vaazhai).







Other than the shrines of Lord Shiva and Goddess Parvathy, shrines and idols of lords Vinayakar, Murugan with his consorts, Somaskandar, Lingothbavar, Mahavishnu, Brahma, Natarajar, Dakshinamurthy, Nalvars, Santhana Kuravars, 63-Nayanmars, Chandrasekharar, Kasi Viswanathar with Visalakshi, Mahalakshmi, Durgai, Chandikeswarar, Navagraham, Suryan, Chandran and Bairavar can be seen in the corridors.